Saturday 26 September 2015

எனக்கு ஒரு ஆசை!

         என் பெயர் க.நிறைமதி வதனா. என் அம்மா பெயர் சோ. மைதிலி. என்அப்பா பெயர் ச.கஸ்தூரிரெங்கன். என் தங்கை பெயர் க.மகிமா. நாங்க எல்லாரும் எங்க பாட்டியோட புதுக்கோட்டையில இருக்கிறோம். இப்போ நான் பதிவர் ஆகிட்டேன்.


         போனதடவை மதுரைக்கு பதிவர்விழா சென்றபோது,  நான் அப்பா, அம்மா, நிலவன் மாமா, மாலதிஅத்தை,ஜெயா பாட்டி, மகாசுந்தர்மாமா, ஸ்டாலின் மாமா, கீதா பெரியஅம்மா, அனு அக்கா எல்லாரும் ஒரே கார்ல போணோம். அங்க கிரேஸ் ஆன்டி வீட்டுக்கு போனேன். இந்த தடவை புதுக்கோட்டைல பதிவர் விழா நடக்குது. நீங்க எல்லாரும்  அவசியம் வரவண்டும். இங்க உங்களை எல்லாம் பாக்கனும். அதுதான் ஆசை. வருவிங்களா?